Thursday, July 23, 2015

கிறுக்கல்



செந்தமிழ்ப் பழகும் செந்நாப் புலவனுக்கும் தன் கரம் பற்றி
தன் கோல் எடுத்துத் தன் மகள் கிறுக்கும் கோடே கவி 

No comments: