Friday, February 13, 2009


அகம் களித்த கத்தினின்று
சகம் அளிக்கும் சக்தியே 
மகத்தினில் மனம் அடங்கி 
முகத்தில் தோன்றும் சோதியே 
புகபுகப் புவிகள் எங்கும் 
மிகுத்தெழுந்த மோகமே 
கணம் துளைத்து அனல் புகுத்து 
யுகம் படைக்கும் யோகமே 
அறத்தினோடு அழகும் சேர்த் 
திறந்திடாத இன்பமே