Thursday, July 23, 2015

மேகபோகம்

ஏகத்திருக்கும் வானத்தே இடம் பெயர்ந்து
தாகத்தில் நீர் குடித்து நாகமாய்க் கருத்த
மேகத்தே தோன்றும் மழை

ஏகத்திருக்கும் மோனத்தே இடம் பெயர்ந்து
தேகத்தெழுந்த தீயினில் யாகமாய் வளர்த்த
மோகத்தே தோன்றும் முத்தி

No comments: