Wednesday, May 21, 2014

நாய்ச் சண்டை

நிலமுனதே தூனாகி நின்ற கல்லுனதே
பலவாய்க் கொன்ற மரமுன் சேயே காட்டின்
களத்தில் கொன்று விரட்டிய விலங்கும் உன் அன்பே
அங்கே

பலவாய் ஆலயம் செய்து பகை கொண்டு கொலைக்
களமாய் நிலம் செய்து மாக்கள் தாம் மாய்ந்தனரே

பிறை சூடும் பிச்சைப் பெருமானே பித்தனே
இறையறுக்கும் புலையன் இருதுண்டு எரிய
குரைக்கும் நாய்கள் தாம் சண்டையிட்டால்
உறைக்கவோர் முறையேது? முடிவேது?

English - http://agnibarathi.blogspot.com/2014/05/dogs-quarrel.html


No comments: