Tuesday, November 20, 2012

மணம்


இரவென்னும் மங்கைக்கோர் வாசமுண்டு - அவள்
கரம்பற்றி கட்டியிழுத்து முகர்ந்து பார்த்தால்
தெரியும் அது மௌனமென்று

In English

புட்ட கவி


நீர் ஒன்றும் பெரிய கவியல்ல குவெம்பு அவரே
சீர் துங்கை நதியோட சிட்டுக் குருவி விளையாட
கார் மேகம் கானகத்தே கதை பேசி களியாடும்
குப்பள்ளி தனில் பிறந்தால்
நான் கூட நயமாய்த் தான் கவி படைப்பேன்.